அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்
தகவல் -கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா) 10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் – 2010
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
தகவல் -கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா) 10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் – 2010
Read Moreபாதைகளின் குறுக்காய் வீசப்படும்ஒவ்வொரு குருதிதோய்நத முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பும் மீதாய் உடைந்து விழும் மதிற் சுவர்களும்…
Read More– சமீலா யூசப் அலி (மாவனல்ல இலங்கை) இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் …
Read Moreபிரபல எழுத்தாளர் “அனுராதா ரமணன்” 16.05.2010 அன்று மாரடைப்பால் காலமானார் கிட்டத்தட்ட 33 வருடத்துக்கும் மேல் எழுதிக்கொண்டிருந்த பெண் எ’ழுத்தாளர் அவருக்கு வயது 62. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பப்பாங்கான கதைகளைப்படைத்தவர் தைரியமும் தன்னம்பிக்கையும் அவரின் எழுத்துக்கள். அவரது இழப்பில் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு …
Read Moreதகவல் லீனாமணிமேகலை என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை (கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.) தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் …
Read More