மணிமொழியின் இரண்டு தலைப்பிலி கவிதைகள்

– வீ.அ.மணிமொழி (மலேசியா) திடீரென முளைத்த மயிர்களை வெட்ட நினைக்கிறேன். பொடுக்கள் பேன்களோடு சீழ் வடிந்ததால் தடைப்பட்டது. மயிர்கள் முளைத்துக் கொண்டே போக மூக்கைப் பொத்த வீசும் வாடை எனதருகில் எவரும் வர மறுக்க செய்தது மயிர்கள் என் கால் நுனி …

Read More

கொப்பித்தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?

ஆழியாள் அவுஸ்ரேலியா  என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.

Read More

இலவச அழைப்பு

– லதா சிங்கப்பூர் கேட்டுக் கேட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் சரியாக 43 நிமிடங்கள் துìங்கக் கூடாது கேள்விகள் கேட்கலாம் என்றாள் உன் அன்பளிப்பு வேண்டாமென எழுந்தேன் புன்னகைத்தபடி அமர்த்தினாள் முட்டிக்கொண்டு அழுகை வந்தது முடிப்பதாய் இல்லை அவள் மயிர்க்காலெங்கும் உதிரம் …

Read More

கமலாதாஸ் கவிதைகள்

  – தமிழில் : சமீரா (இந்தியா) உலகை தனது கவிதை மொழியால் கவனிக்க வைத்த ஆங்கில மலையாளக் கவிஞர் பாலாமணி அம்மாவுக்கும் மாத்ரு பூமியின் நிர்வாக ஆசிரியர் வி.என். நாயருக்கும் பிறந்த கவிதை. சிறு வயது முதலே வார்த்தைகளைக் கனவுகளுடன் குழைத்து …

Read More

விலகிச் செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும்

–இளம்பிறை இந்தியா சாணி மெழுகிய சிறுதரை வளைத்து கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின் ஈர்க்குக் கட்டங்களில் புகும் நிலவொளிக் கோலத்தில் சிரங்குகளைச் சொறிந்தபடி வரிசையாய் படுத்திருப்போம், “பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக் கூடாதெ”ன்ற அப்பாவின் கட்டளையால்

Read More

தலைப்பிலிக் கவிதை

உதிரத்தைப் பாலாக்கும் தாயின் உயிர் துடிக்காததை அறியாது – அவள் மடியின் ஈரத்தை உதிரமென உணராது ஈரத்தில் அவ்வுயிர்ச்சூடும் ஆறுவதையும் அறியாது உதிரம் பாலாகும் விந்தையறியாக் குழந்தை முலை சுரக்கும் பால் அருந்தத் தடவி வாய் வைத்து பாலென உதிரம் பருகி…

Read More

ஆழியாள் கவிதைகள் (அவுஸ்திரேலியா)

வீடு எனக்கோர் வீடு நாலு சதுர அறைகளும் (10 அடி –  10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் …

Read More