புதிய படைப்புலகம்

      தேவி பரமலிங்கத்தின்  பதினான்கு சிறுகதைகளை தாங்கி வெளிவந்துள்ள தொகுப்பு புதிய படைப்புலகம். இச்சிறுகதைகளின் பாடு பொருளாகப் பெரும்பாலும் வறுமைக்க் கோட்டின் கீழ் உள்ள மக்களின் அன்றாடப்பிரச்சினைகள், அவர்கள் சுமந்து நிற்கும் சோகங்கள், அவற்றைத் தகர்த்து மேலோதங்க எடுக்கும் முயற்சிகள், …

Read More

தியாகுவின் அறமென்ன? – மாலதி மைத்ரி

சமூகப்பணியிலும் அரசியலிலும் ஈடுபடுபவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நேர்மையுடனும் அறத்துடனும் அமைத்துக்கொள்ள வேண்டும். தனிமனிதர்களுக்கு உள்ள சுதந்திரம் அனைத்தையும் இவர்கள் எடுத்துக் கொள்ளவதுகூட முடியாது, ஏனெனில் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல ஒரு அரசியல் மற்றும் கொள்கையின் பிரதிநிதிகள். இவர்கள் சமூகத்தின் முன்னோடிகளாகவும் …

Read More

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்

ஒன்றுகூடலை ஒழுங்கமைக்கும் நண்பர்கள் சார்பாக லக்ஷ்மி அன்புடன் நண்பர்களுக்கு  வணக்கங்கள் . தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது. அனைத்து நண்பர்களும் இந்த அழைப்பினை ஏற்று நிகழ்வில் …

Read More