புதிய படைப்புலகம்

 

 

 

தேவி பரமலிங்கத்தின் 

puthiya

பதினான்கு சிறுகதைகளை தாங்கி வெளிவந்துள்ள தொகுப்பு புதிய படைப்புலகம். இச்சிறுகதைகளின் பாடு பொருளாகப் பெரும்பாலும் வறுமைக்க் கோட்டின் கீழ் உள்ள மக்களின் அன்றாடப்பிரச்சினைகள், அவர்கள் சுமந்து நிற்கும் சோகங்கள், அவற்றைத் தகர்த்து மேலோதங்க எடுக்கும் முயற்சிகள், ஊடுபாவாக ஓடுவது ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, குடும்பச் சிக்கல்இ சிதைவு என இச்சிறுகதைகள் சொல்லி நிற்கின்றன. 

 

நூல் : புதிய படைப்புலகம்
ஆசிரியர் : தேவி பரமலிங்கம்
வெளியீடு: குருநகர் நாட்டுக்கூத்து மன்றம்
விலை: ரூபா 200/ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *