இவ்வருடத்தில் 7000 சிறுவர் துஷ்பிரயோகம் –

சந்தியா (யாழ்ப்பாணம்) இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இந்த வருடம் கிடைத்திருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்த தந்தைகள், பாதுகாவலர்கள், அறிந்தவர்கள் ஆகியோரினாலேயே அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் இச்சிறுவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான  முறைப்பாடுகள்  கிடைத்திருப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு …

Read More

கலாசாரம் என்ற போர்வையில் மூடி மறைக்கப்படும் பெண்கள் தற்கொலைகளும் கொலைகளும்

– பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு     யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பின்னரும் பெண்கள் விவகாரங்களுக்கென தனியான அமைச்சு ஒன்று இருக்கின்ற சூழலிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறை கட்டுப்படுத்தலின்றி நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் …

Read More

“பாமாவின்” மொளகாப்பொடி சமூக தளத்தில் தூவப்படவேண்டிய நெடி

நன்றி – தடாகம்— ச.அன்பு இந்நாடகத்தின் நோக்கம் எழுத்தாளர் பாமா எழுதிய மொளகாப்பொடி என்னும் கதையை மையமிட்டதாகும். இக்கதை பாமா எழுதிய “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாப்பாத்திரம் சமூக தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் …

Read More

மரணத்தின் பின்பான வாழ்வு : பெயரிடாத நட்சத்திரங்கள்

யமுனா ராஜேந்திரன்-(நன்றி http://www.globaltamilnews.net) விடுதலைப் புலிகளின்பால் கண்மூடித்தனமான வெறுப்புப் பாராட்டுபவர்களிடமிருந்தோ அல்லது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை நிலைநாட்டுபவர்களிடமிருந்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையது மட்டுமல்ல, பிற இயக்கங்களது பெண் போராளிகளது ஆன்மாவையும் அவர்தம் ஈகத்தையும் எம்மால் புரிந்து கொள்ள …

Read More

பட்டினிப் போராட்டம்

9-10-2011 அன்று மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகொண்ட படைப்பாளிகளின் கருத்துரை -அரங்கமல்லிகா உரை  

Read More