‘இனி அவன்’ ஊடாக என் இன மக்களுக்கு கருத்து ஒன்றைக் கூற விரும்புகிறேன் – அசோகா ஹண்டகம

சர்மிதா (நோர்வே)    ‘இனி அவன்’ திரைப்படத்தின் இயக்குனர் அசோகாஹண்டகம  Emirates247.com  கருத்து தெரிவிக்கையில்  “நான் இத்திரைப்படத்தின் ஊடாக இதனைப் பார்வையிடும் ‘இனி அவன்’ ஊடாக என் இன  மக்களுக்கு   கருத்து  ஒன்றைக் கூற விரும்புகிறேன் –  .

Read More

எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும் என்பது எனது நம்பிக்கை..!

– மா.நீனா. புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் பெண்களை தூற்றுவதும், அவதூறு வெளியிடுவதும் புலிகள் சார்ந்த ஊடகங்கள் தான். குறிப்பாக இளம் பெண்கள் கைத்தொலைபேசிக்காகவும், உடுபுடவைக்காகவும் இராணுவத்துடன் விபச்சாரம் செய்வதாக எழுதுகிறார்கள். முன்னாள் பெண் போராளிகள் மற்றும் வன்னியை சேர்ந்த பெண்கள் …

Read More

ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு

என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்! – அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்வி முறை, புதிய …

Read More

மாயா அஞ்சலோவுடன் ஒரு உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு வலி தரக்கூடிய விடயங்கள் சிலவற்றைத் தாண்டி வந்திருப்பீர்கள். நீங்கள் 35 …

Read More

தினகரனில் வெளியாகிய கவிஞர் பெண்ணியாவின் நேர்காணல்

வழக்கமாக மாநாடுகளின் இறுதியில் தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை அடுத்த மாநாடு வரை மறந்திருந்து விட்டு மீண்டும் அடுத்த மாநாட்டில் வேறு புதிய தீர்மானங்களை எடுப்பதுமென நடைமுறைகளிலுள்ள வெறும் சடங்கான பாரம்பரியங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்திருந்தனர்.

Read More

சந்திரலேகா கிங்ஸிலியுடன் ஓர் நேர்காணல்

100வது பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலையகத்திலிருந்து சந்திரலேகா கிங்ஸிலியுடனான நேர்காணல் உரையாடல் நேர்காணல்:- றஞ்சி- சுவிஸ் —-  கர்ப்பிணி பெண்கள்,தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்தால் நோயுற்ற பெண் இளைப்பாறுவதற்கோ, சாப்பிடுவதற்கோ, தேனீர் அருந்துவதற்கோ உரிய இடங்கள் இல்லாததால் எந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனரோ…

Read More