ஒப்பனை இல்லா காணி ஒரு சாணும் வேணாம்…..

ஸ்ரீ- -லுணுகலை இந்த ஆசைத்தேவையின் ஆயுளானது – ஆண்டுகள் இருநூரை தாண்டிக் கடந்தது. குருத்திலே கொய்து கொய்து வைப்பதால், மரமெனும் குலம்விட்டு, நிஜம்தொலைத்து போயிற்று- இந்த தேயிலைகள் ஒப்பவே எங்கள் தேவைகளும்… மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளின் விளிம்புகளிலும் பாடுபட்டுழைக்குமென்றன் பாட்டாளி மக்களின் பசிக்கு …

Read More