2012 இல் ஏழாவது ஆண்டில் ஊடறு
ஊடறு ஆர். குழு பல பரிமாணங்களிலிருந்தும் வெளிப்படும் பெண்களின் கருத்துக்கள், பெண்நிலை எழுத்துக்கள் என பெண்கள் எழுதுகின்ற எழுத்துக்களை வெளிக்கொணருவதே ஊடறுவின் நோக்கமாகும். முடிந்தவரை ஒரு தளத்தைப் பேண அது முயற்சித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் வெளிவரும்.
Read More