அடக்குமுறையின் உச்ச வெளிப்பாடுகள்

போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோ~சம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச்சாதாரண லொஜிக்கைக் கூட

Read More

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

ஜெயமோகன் பெரியாரியம், அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும்,எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் …

Read More