பாலியல் தொழில் மூலம் பாதிப்புறும் பெண்களின் சோகங்களுக்கு எல்லைகளில்லை

 நன்றி-http://www.4tamilmedia.com போதை வஸ்து கும்பல், பெண்களை வியாபாரம் செய்யும் மாஃபியா கும்பல் மற்றும் பிராத்தல் கும்பல்களிடம் சிக்கி வருடத்திற்கு  4 மில்லியன் பேர் சீரழிகிறார்கள். மறுபுறம் அதே ஒரு வருட காலப்பகுதியில் 5 தொடக்கம் 7 மில்லியன் டாலர்கள் வருவாயை இத்தொழில் …

Read More

தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்

தகவல்- சயிக்கா பேகம் (இந்தியா) தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற ஓர் அமைப்பாக ஸ்டெப்ஸ் (STEP) நிறுவனம் காணப்படுகின்றது தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் …

Read More

அண்மையில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்.

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை)  அண்மையில்  நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்.  வடமகாணத்தில் 2087 சிறுவர்கள் தாய்,தந்தை இருவரையும் இழந்தவர்களாக உள்ளதாகவும்,10404 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்களாகவும்  பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்கள் அதாவது சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் …

Read More

ஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும்

புதியமாதவி (மும்பை) தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசியல் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கூட அரசியல் சாணக்கியமாகவே பேசும் அறிவுஜீவிகள் அதே சாணக்கியத்தனத்தை தலித்திய அரசியலில் மட்டும் ஏன் காணத் தவறிவிடுகிறார்கள்? தலித்துகளுக்கான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் …

Read More

kony 2012

     உகண்டாவில் LRA என்ற இயக்கத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியங்களையும் காட்டும் ஒரு ஆவணப்படமாகவே kony.2012 கருத முடியும்.  குறிப்பாக தமது இயக்கத்திற்கு சிறுவர்களை சேர்க்கும் பாணி,  சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவற்றை தத்ரூபமாக காட்டியுள்ளது 2012. பல வருடங்களாக இழுபடும் இப்பிரச்சினையை பல …

Read More

இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 21 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More