வீணையின் பானம்

-ஸர்மிளா ஸெய்யித்-(இலங்கை) தங்கத்தேரில் உலாவிக் கொண்டிருந்தேன் அந்தப் புரத்தில் என் தோழிகளோடு மேகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கையசைத்து அழைத்தாய் என்னைச் சுமந்துகொண்டிருந்த ஆபரணங்களை புறந்தள்ளி உன்னை நெருங்கினேன்

Read More