எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும் என்பது எனது நம்பிக்கை..!

– மா.நீனா. புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் பெண்களை தூற்றுவதும், அவதூறு வெளியிடுவதும் புலிகள் சார்ந்த ஊடகங்கள் தான். குறிப்பாக இளம் பெண்கள் கைத்தொலைபேசிக்காகவும், உடுபுடவைக்காகவும் இராணுவத்துடன் விபச்சாரம் செய்வதாக எழுதுகிறார்கள். முன்னாள் பெண் போராளிகள் மற்றும் வன்னியை சேர்ந்த பெண்கள் …

Read More

தோழர் உ.ரா.வரதராஜன்

நன்றி http://kavinmalar.blogspot.com/  ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார்.

Read More

கதவைத் தட்டும் கதைகள் – எழுத்தாளர் க.ராஜம் ரஞ்சனி

எம்.ரிஷான் ஷெரீப் பால்ய பருவகாலங்கள் கதைகள் நிறைந்து உற்சாகமளிப்பவை. அக்கதைகளில் காகங்கள் விடுபடுவதில்லை. வடையுடன் ஓடிப்போன காகம் தொடங்கி முயற்சியால் தன் தாகம் தீர்த்த காகம் வரை அனைவருக்குமே காகங்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. கதையுலகில் காகங்களின் வருகை என்றுமே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, “குழந்தை” திருமணம் முக்கிய காரணம்

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். குழந்தை திருமணத்தால்,பல சிறுவர் சிறுமியரின் இளம் பராயத்து வாழ்க்கை பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது< யசோதா (இந்தியா) பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். குழந்தை    திருமணத்தால், பல சிறுவர் …

Read More

மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அடையாள படுத்தும் பண்பாட்டு வாழ்வியல்

“பாடி”ப்பறை மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அடையாள படுத்தும் பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக நாட்டார் வழக்காறுகள் அதாவது கிராமிய வழிபாட்டு அம்சங்கள், நாட்டார் பாடல்கள், கதைப்பாடல்கள், கூத்துக்கள் என்பன முக்கியமான பங்கு வகிக்கின்றன

Read More

மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்”

த்திரி http://www.ndpfront.com/tamil/ http://www.ndpfront.com/sinhala/ http://www.ndpfront.net/english/ http://www.tamilcircle.net/ கை அறிக்கை :     மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான்    ‘சுதந்திர தினம்”  மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான் இது. இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை …

Read More

‘மௌனமாக்கப்பட்ட குரல்கள்’ -‘Silenced Voices –

-தகவல் ஊடகவியலாளர்- சர்மிதா (நோர்வே) SPEAK YOUR MIND SILENCED VOICES: ‘மௌனமாக்கப்பட்ட குரல்கள்’    இது ஆங்கில மொழியில் அமைந்த ஆவணப் படமாகும். லஸந்தவின் மனைவியாரும் ஊடகவியலாளருமான சொனாலி விக்கிரமதுங்கா இப் படுகொலையின் பின் தீவை விட்டு வெளியேறி தனது கணவனுக்கு …

Read More