திரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்

பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, …

Read More

பெண்கள் ஆவணப்படுத்தல்

பெண்களின் வாழ்க்கை – பெண்களின் வரலாறு ஆவணப்படுத்தலின் அவசியம் அம்பை…நூலக நிறுவனம் பெண்கள் பற்றிய அனைத்து படைப்புக்களையும் ஆவணப்படுத்தல் என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்து ஆவணப்படுத்தி வருகின்றது. இச் செயற்திட்டத்திற்கு “ஊடறுவும்,லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியமும்” அனுசரனையாகவுள்ளது.இவ் ஆவணப்படுத்தல் பற்றிய ஓர் கலந்துரையாடல் …

Read More