ஈவா

ச. விஜயலட்சுமி வக்கீல் நோட்டிஸ் வந்தவுடன் அம்மா பதறினாள்.என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு நீ லீவுக்குதான் வந்திருக்கேன்னு பார்த்தா இதென்னடி கூத்து வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு மாப்பிள்ளைய கூப்பிட்டு நாங்க பேசுறோம் டீ இதுவரைக்கும் சண்டை சச்சரவுண்ணு எதுவும் வந்ததில்ல …

Read More

பாராசூட் இரவுகளின் பயணம்

ச.விசயலட்சுமி (கல்குதிரை) ஆளரவமற்று மஞ்சள் விளக்குகளின் ஒளியோடு ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டிருப்பதாய் இருந்த அவ்விரவின் நிசப்தத்தை ஆங்காங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் இடையூறு செய்திருந்தன. தூசுகளும் குப்பைகளும் படிந்திருந்த பிளாட்பாரத்தினை ஒட்டிய சாலையில் கிழிந்து அழுக்கேறிய பாயில் படுத்திருந்த யசோதா மெல்லக் …

Read More

கதவுகள் திறந்துதான் உள்ளன

வி.பு பெண்கள் பற்றிய தமிழரின் கூற்று  வி.பு களின் ஆயுதப்போராட்டம் என்ற அம்சத்தின் மேலாதிக்கத்தினுள் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு கிடக்கிறது. வி.பு பெண்களில் ஒருவரான மலைமகளின் வார்த்தைகள் இபிரதிபலிக்கிறது, “மரபுகளை உடைத்தல் தடைகளைத் தாண்டி எல்லையற்ற வெளியல் உலவுதல் சிறுவயதிலிருந்தே எனது இயல்பு. …

Read More

விட்டு விடுதலையாகி…

பாமா இந்தியா “குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்”னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்”னு சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு …

Read More

சிதறல்கள்

பாமா (இந்தியா) மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் …

Read More

கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி

ஆர்.சூடாமணி கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள். மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி …

Read More

நிகாஹ்

சமீலா யூசுப் அலி வஸீலா தலை முக்காட்டைக் களைந்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தில் அறைந்து கொள்கிறாள். அப்பாடா’ என்றொரு ஆசுவாசம் தொற்றிக் கொள்ள மெல்ல நிமிர்கிறாள். இரசம் போன கண்ணாடியில் அவள் முகம். முன்னுச்சியில் சில நரை முடிகள். இளநரையாக இருக்கும் …

Read More