வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்…1,2,3-

    யோகி( மலேசியா ) ஊடறு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் …

Read More

பெண்களும் அரசியலில் வரலாற்றின் சான்றாக உள்ளனர்

 மும்பை பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.11.2017) -ஒலிவடிவம்அரசியலின் மகிழ்வை அதன் சுவையை அல்லது அது தந்த அனர்த்தங்ளை அதில் நனைந்துதானே உணர்ந்துகொள்ள முடியும்? அரசியல் என்பது தனி மனிதனதோ அல்லது ஒரு சமூகத்தினதோ ஒட்டுமொத்த …

Read More

தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!

– கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்  Thanks .http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4340%3A2018-01-03-19-48-07&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46 யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய …

Read More

 கடந்த நவம்பர் 25 ,26இல் ஊடறுவின் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் :- மும்பை.பங்கு பற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடிய மாலதி கல்பனாவின் உரைகளை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம்.       சதையை முதலிடும் உலகச்சந்தை –   …

Read More