“தண்ணி” மந்திரம்

ஸைபுன்னிஸா(அமீனாஅஹ்மத்) சல்மாவுக்கு காலெல்லாம் கொப்புளம். டொக்டராவது ஆஸ்பத்திரியாவது? என்ன பீபிதாத்தாவுக்கு தெரியாதவைத்தியமா? நாடிபிடிக்காமலே அவவுக்கு விஷயம்எல்லாம் விளங்கிப்போய்விட்டது. அதாவதுகண்ணூறு.

Read More

உயிரை கசக்கி பிழிந்து உலர்த்தி சலவை செய்யும் உயிர் இயந்திரங்கள்…!!!

அரசி மனிதங்கள் மரத்து மரமான யுகத்தில்.. மரணத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒன்றாய் நானும் மனித வாசம் அற்ற இருட்டில் தனியாக நீயும் தவற விட்ட வாய்ப்பு ஒன்றால் தனியாக அந்நிய தேசமதில்…. தடைகளை தாண்டியும் தலை குப்புற விழுந்து எழுந்தும் தமிழனின் …

Read More

பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

 வெலிகம ரிம்ஸா முஹம்மத்   1987 இல் தினகரன் சிறுவர் பகுதியில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரை எழுத்துப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி பாயிஸா அலி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஆவார். இலங்கையில் …

Read More

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் “கந்து” அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. ‘என் அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்துகொண்டவர்கள், என்னைத் தெருவில் …

Read More

மவுனவெளி

-புதியமாதவி –(மும்பை) என் ஆகாயத்திளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கருமேகங்கள்  களவாடப்பட்டன. என் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பச்சையங்க்களை குரோட்டன்ஸ் இலைகள் பூசிக்கொண்டன ஈரம் கசிந்த என் பூமி வெப்பத்தால் வெடித்து வாய்ப்பிள ந்து கிடந்தது.

Read More

மூன்றாம் பாலினம்

– சுஜாதா செல்வராஜ், பொதுவாக, ஒருஆணுக்குள் கொஞ்சம் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் கொஞ்சம் ஆணும் இருக்கிறான். அது பல தருணங்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடுவதுண்டு. உடல் ரீதியாக ஆண் முரட்டுத்தனமாகவும், பெண் சற்று மென்மையானவளாகவும் இருப்பது பொதுவானது என்றபோதும் மிகுந்த துணிச்சலான …

Read More