ஊடகங்களுக்கான அறிக்கை

தகவல் கிங்ஸ்லி  கோமஸ்     தேசிய கலை இலக்கியப் பேரவை 2012இல் தனது 39வது ஆண்டை நிறைவாக்குகிறது. இதன் முகமாக தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனைத்திலங்கை மாநாடு எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் 571/15 காலி வீதி, கொழும்பு-6 …

Read More

அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

தகவல் ரதன்    அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்  -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்  – குறமகள் 2008 …

Read More

வீணையின் பானம்

-ஸர்மிளா ஸெய்யித்-(இலங்கை) தங்கத்தேரில் உலாவிக் கொண்டிருந்தேன் அந்தப் புரத்தில் என் தோழிகளோடு மேகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கையசைத்து அழைத்தாய் என்னைச் சுமந்துகொண்டிருந்த ஆபரணங்களை புறந்தள்ளி உன்னை நெருங்கினேன்

Read More

விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலை நோக்கி…

மிக்க அன்புடன்,  ஊடறுவின் இனிய தோழி,  லறீனா அப்துல் ஹக்.(இலங்கை)  இந்தப் பின்னணியில்தான், “பெண்”ணின் தனித்துவமான இருப்பையும் அவளின் தொய்வுறாத ஆளுமையையும் தொடர்ந்து நிலைநிறுத்தும் தொடர் போராட்டத்தில் கடந்த ஏழு வருடகாலமாக அயராது உழைத்துவரும் “ஊடறு”வை, அதிகார வெளியினை ஊடறுத்து உரத்து …

Read More

பெண்களுக்காக வாதாடும் ஊடறு.

அதிகார வெளியை ஊடறுத்து நகர முனைபவளாக நானும்…. மகிழ்வுடன் இலங்கையிலிருந்து.. ஸர்மிளா ஸெய்யித்,   அதிகார வெளியினை ஊடறுத்துப் பாயும் களம் தந்த ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அதிகாரவெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டன. தனித்துவமும் …

Read More