இணையத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலிருந்தும் சாருநிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

பருத்த முலைகளுடன், விறைத்த ஆண் குறியுடன், யோனியுடன், தொடைகளுடன் இடையில் கத்தை மயிருடன் மாதாவிடாயுடன்,விந்துடன் எனபல டன்களை சேர்த்து கலவிகளை கதைகளாக்கி வரும் வக்கிரம் பிடித்த மனநோயாளியான சாருநிவேதிதா  ஒரு  சாடிஸ். பாலியல் சேட்டைகளில் தன்னைவிட முதிர்ச்சி பெற்றவளாக ஒரு 13 …

Read More

வலி

 வலி   2011.06.28 சமீலா யூசுப் அலி,மாவனல்லை முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். …

Read More