இணையத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலிருந்தும் சாருநிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

பருத்த முலைகளுடன், விறைத்த ஆண் குறியுடன், யோனியுடன், தொடைகளுடன் இடையில் கத்தை மயிருடன் மாதாவிடாயுடன்,விந்துடன் எனபல டன்களை சேர்த்து கலவிகளை கதைகளாக்கி வரும் வக்கிரம் பிடித்த மனநோயாளியான சாருநிவேதிதா  ஒரு  சாடிஸ்.

பாலியல் சேட்டைகளில் தன்னைவிட முதிர்ச்சி பெற்றவளாக ஒரு 13 வயதுச் சிறுமியை உன்னத சங்கீதம் மூலம் உருவாக்கிய  சாருநிவேதாவுக்கு இந்தப் பெண்ணை அதுவும் இணையத்தில் மிரட்டுவது என்பது பெரிய விடயம் அல்ல சாரு நிவேதிதா மட்டுமல்ல இலங்கை இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் சாரு நிவேதிதாவின் எச்சசொச்சங்களும் உள்ளனர்.  அது தான் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம். அப்பீல் இல்லாத வக்காலத்து, மௌனம் காப்பு.????<பெண்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதன் அரிச்சுவடி கூட இந்த அறிவற்ற ஆனால் திமிர் கொண்ட மொக்கைகளுக்கு தெரியவில்லை. மேட்டுக்குடிப் பெண்ணோ, இல்லை உழைக்கும் வர்க்கத்து பெண்ணோ தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை பாலின வன்முறைகளின் யதார்த்தங்களை சந்திக்கிறார்கள். மார்பை மறைத்துக் கொள்வதற்காக துப்பாட்டாவையும், சேலையையும் இழுத்து விடுவதையே அவர்களது கைகள் அனிச்சை செயலாக அன்றாடம் செய்கின்றன.

ஒரு பொறுக்கி பட்டவர்த்தனமாக இப்படி ஒரு இளம்பெண்ணிடம் வக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்டிக்க துப்பில்லாத ஜன்மங்கள் என்னவெல்லாம் யோசித்து நியாயப்படுத்துகிறார்கள்?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *