அவள் வாழ்க்கை -சமீரா பேகம்(மலேசியா)– ஆயிரம் ஆயிரம் கனவுகள்…கற்பனைகள் எதிர்பார்ப்புகள்.. அத்தனையும் மனதில் சுமந்து. .மணமேடை ஏறினால் ஒரு மாது..! மாலை மாற்றி முடியும் முன்பே தொலைந்து போயினர் பள்ளி தோழிகள்.. மனக்கனவுகள் அத்தனையும். ஒவ்வொன்றாய் விடை பெற்றுச் செல்ல. ஏக்கத்துடன் …

Read More

ஃபஹீமாவின் “ஆதித்துயர்” பற்றி எம். ஏ. நுஃமான்

விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும், அதிகாரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாகவும், அன்பு, பாசம்,சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும் இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியானவை, அதிக அலங்காரங்கள் அற்றவை. அதேவேளை, படிமச் செறிவு மிக்கவை. இவை இவரது கவிதைகளின் பலம் …

Read More

தப்பிவிட்டாள்- யாழினி (இலங்கை)

அவள் … அழுகின்றாள், வேண்டுகின்றாள், மன்றாடுகின்றாள், தொழுகின்றாள் . கிடைக்கவில்லை அவள் வேண்டுதலுக்கு முடிவுகள் கிடைத்தது  ‘மலடி’ என்ற சமுதாய மரபுப் பட்டம்.

Read More

“தர்ஷிகா”வின் மரணம் எழுப்பும் கேள்விகள்

மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம்  என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் …

Read More

பாலியல் தொழில்:- தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?

ஸ்டெலா விக்டர்   (இலங்கை) இலங்கையின் மேற்குக் கரையோர பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண் சிறுவர்கள் ஓரினப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது அடிப்படையில் சிறுவர் துஸ்பிரயோகமாகும். அதே போல சிறுமியர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் தொழிலாக கருதப்படமாட்டாது. இது சிறுமியர் …

Read More

“ஒருமித்துக் குரல்” கொடுப்போம்.

தர்சிக்காவின் கொலைக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுப்போம். – பெண்கள் சந்திப்பு வேலணை வைத்தியசாலையில் குடும்ப சுகாதார உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வந்த தர்சிக்கா  சரவணை என்பவர் யூலை 10 ம் திகதியன்று தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு  அவ்வைத்தியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றிய  …

Read More