“ஒருமித்துக் குரல்” கொடுப்போம்.

தர்சிக்காவின் கொலைக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுப்போம். – பெண்கள் சந்திப்பு வேலணை வைத்தியசாலையில் குடும்ப சுகாதார உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வந்த தர்சிக்கா  சரவணை என்பவர் யூலை 10 ம் திகதியன்று தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு  அவ்வைத்தியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றிய  …

Read More