“தர்ஷிகா”வின் மரணம் எழுப்பும் கேள்விகள்

மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம்  என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் …

Read More

பாலியல் தொழில்:- தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?

ஸ்டெலா விக்டர்   (இலங்கை) இலங்கையின் மேற்குக் கரையோர பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண் சிறுவர்கள் ஓரினப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது அடிப்படையில் சிறுவர் துஸ்பிரயோகமாகும். அதே போல சிறுமியர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் தொழிலாக கருதப்படமாட்டாது. இது சிறுமியர் …

Read More