தாமி

  சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும் சின்னஞ்சிறு பூக்களின் கருகல் வாசனையைப் பதிவு செய்திருக்கிறது.தாமி போன்ற பல்வேறு சிறுவர்களை முன்வைத்து இப்படம் எடுத்த சூழல் பற்றி …

Read More

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்

   அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக்குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பலர் நம்மிடையே இலைமறைகாயக உள்ளனர் அவர்கள் பற்றிய சிறு குறிப்புக்களை நாம்  ஊடறுவில் இயன்ற வரை பிரசுரிக்க உள்ளோம் படைப்பாளிகள் உங்கள் பற்றிய குறிப்புக்களை எமக்கு  அறியத் தந்தால் மிக்க உதவியாக …

Read More

விதை விதி

உமா மகேஸ்வரி (இந்தியா) துவைத்துத் துவைத்துத் துவண்ட சிவப்புக் கரையிட்ட நீலப் புடவை. காதில் எண்ணெய் இறக்கிய பவளக் கம்மல்கள்.  பெரிய வட்டமாகக் குங்குமம் இட்ட நெற்றி.. சிறிய  நோட்டு ஒன்றில் பென்சிலால் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கும் பழக்கம் …

Read More

பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்

Sunitha Krishnan’s fight against sex slavery எம்.ஏ. சுசீலா பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்,அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக…மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான …

Read More

ஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை

  ஆண்மையவாதம் என்பது ஆண் குறியில் நிலைகொண்டிருப்பதாக அர்த்தப்படுத்தும் உரிமை எந்த மயிராண்டிக்கும் இல்லை என்று ஒருவர் வாதிட முடியும். ஆனால் அதனை அதற்குரிய முறையில் விவாதித்து அந்த அரசியலை கட்டுடைக்க முடிந்தால் அது பயனுள்ளதாக அமையும்  – லக்ஷ்மி

Read More

Stop The Lies Now!

–தகவல் -ருவேனிகா (இலங்கை) லசந்த கொல்லப்பட்டு ஒரு வருடத்தை நினைவு கூறுமுகமாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது A year after Lasantha’s murder. Stop the lies now! Bring Lasantha’s killers to justice! Join our demonstration at …

Read More