உரிமைக்_குரல் LGBTIQA+ சமூகத்தினர் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள்

திருநங்கைகள், திருநம்பிகள், தன்பால் ஈர்ப்பாளர்கள், பால் புதுமையர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் தீர்வுகளையும் பற்றி பேசும் உரிமைக்குரல்… இது ஒரு நியூஸ் 18 தமிழ்நாட்டின் முன்னெடுப்பு. இதில் முதல் நிகழ்வாக சென்ற வாரம் வியாழன் கிழமை நமது மதிப்புக்குரிய கலைமாமணி திருமிகு சுதா …

Read More

கமலா வாசுகியின் நேர்காணல்

“அது 1996 காலப்பகுதி. ஓவியப்பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு சிறுமி தண்டு தாங்கிய பூ ஒன்றை வரைந்திருந்தாள், அதற்குக் கீழே பந்து போன்ற சிக்கலான உருண்டை ஒன்றையும் வரைந்திருந்தாள், அது என்ன என்று கேட்டேன், நீண்ட நேர உரையாடலின் பின் அவள் …

Read More

சிறுவர் துஷ்பிரயோகமும் ஹிசாலினிகளும்-கருத்துப்பகிர்வும் –

-சிறுவர் துஷ்பிரயோகமும் ஹிசாலினிகளும்- கருத்துப்பகிர்வும் – உரையாடலும் 25/07/2021 -கௌரி பழனியப்பன் (இலங்கை) -சரஸ்வதி சிவகுரு (இலங்கை) -மாலினி மாலா (ஜேர்மனி) -பிஸ்லியா பூட்டோ (இலங்கை) -இசைமதி சந்தானம் (இலங்கை) ஊடறு ZOOM செயலியில் -ID ௲ 9678670331 இலங்கை/இந்திய, நேரம் …

Read More

திரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்

பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, …

Read More