பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும்

டினோஜா நவரட்ணராஜா  Thanks :-(https://hashtaggeneration.org) ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வியலும் பல்வேறு சவால்கள் சிக்கல்கள் போராட்டங்கள் என பல்வேறு அம்சங்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறே ஒவ்வொரு வெற்றிகள் ஒவ்வொரு சாதனைகள் ஒவ்வொரு அடைவுகளின் பின்னரான பெரும் பயணத்தில் அத்தனை அம்சங்களும் அடங்கியே …

Read More

ஞாபகங்கள் -Nadarajah Kuruparan

செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!இப்பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப் போகும் பயன் என்ன? எனச் சிந்திப்போரும் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடையங்களும் எங்கள் நினைவுகளுக்குள் மட்டும் இருந்து, நாங்கள் படிப்படியாக மறந்துகொண்டிருக்கும் விடையங்களும் என்றென்றைக்குமாக மறைந்தே போகட்டும் எனக் …

Read More

சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்– டினோஜா நவரட்ணராஜா (காரைநகர்)

மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று மட்டுமே மகத்துவமானது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருடைய வாழ்க்கையிலும் தனித்துவமான விருப்பங்கள், …

Read More

எனது பெயர் இஸ்ரேல் –

Dr Norman Finkelstein (American political scientist) -மொழியாக்கம் – கௌரி பரா நாடற்றவர்களுக்காக நான் பிறந்தேன் அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின் வதிவிட உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டனஎனது மக்கள் 400 பலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர்.அவர்களின் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர்.இந்தச்செய்கை …

Read More

பெரு நகரங்களின் நவீன நிலப்பிரபுக்கள் -கௌரி பரா (லண்டன் )

பெருநகரங்களின் நிலப்பிரப்புக்கள்( Land Lords). ஐ நா வின் கணிப்புப்படி 5 மில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பூர்வீக நிலங்களை விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். இது உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயரும் மக்கள், …

Read More

பெண்ணுடலும் மாதவிடாயும் – சந்திரா நல்லையா

இருபத்தொராம் நூற்றாண்டிலாவது இந்த மானிடசமுதாயம் பெண்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் பெண்களால் ஆங்காங்கே கருத்துகளும் ஆவணங்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களிடம் செல்வாக்கு செலுத்துவது …

Read More

“எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்.” சிவரமணி! பிறிசில்லா ஜோர்ஜ்.

பெண்பாற் புலவர்களிற்கான மகளிர் தினம்! பிறிசில்லா ஜோர்ஜ். பெண்ணுக்கென வகுக்கப்பட்ட அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு எனும் இலக்கியப் பண்புகளைத் துடைத்து அன்புஇ கண்ணியம்இ துணிவுஇ தெளிவு ஆகிய பாக்கியப் பண்புகளைத் தன்னகத்தே உட்புகுத்தி உன்னதமான படைப்பினமாக திகழும் பெண்ணின் பெருமையை …

Read More