ஒரு பெண்ணிய துன்பியல்.படைப்பு

கார்சியா லோர்க்காவின் ஸ்பானிய நாடகம் `பெர்னாதா இல்லம்`(The House of Bernarda Alba தமிழில்:பிரேம்) நாடக இயக்குனரும் செயல்பாட்டாளருமான கோபியின் முன்னெடுப்பில் வரும் ஞாயிறு(29.01.2023) மாலை 6 மணிக்கு புதுச்சேரி யாழ் அரங்கில் நிகழ்த்தப்பட உள்ளது.அடைபட்டு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் பெண்களின் …

Read More

“உயிர்மிகும் ஓவியங்கள்”

உயிர்மிகும் ஓவியங்கள் நிகழ்வு ARANGAM 2023.”Paintings Alive” – The search for wisdom, spirituality – symbolism – storytelling – romance – beauty – lust, and realism. “உயிர்மிகும் ஓவியங்கள்” நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். …

Read More

காவியா பெண்கள் அமைப்பின் பெண்களுக்கெதிரான வன்முறைபற்றிய வீதி நாடகம்

ம ட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பின் வேண்டுதலுக்கு இணங்க பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வினை நோக்கி ஓர் உரையாடலை ஏற்படுத்தும் முகமாக ஏறாவூர் பிரதேச செயலகம் முன்பாக வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து அவ் நாடகத்தை அரங்கேற்றியும் இருந்ததனர். …

Read More

மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்

மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்கரைச்சிப் பிரதேச சபையினர் நடாத்திய பண்பாட்டு விழாவில் மண்குளித்து நாடகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. திறந்த வெளி அரங்கில் மிகவும் நவீனமான இயல்புகள் நிறைந்திருந்த பூர்வீகத்தின் அழகையும் தாகத்தையும் பேசுகின்ற நாடகப் படைப்பு. நாடகத்தின் அமைப்பு, …

Read More

சபையை உறைய வைத்த காத்தாயி நாடகம்- மாதவி சிவலீலன் -11.06.2022

சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக ‘காத்தாயி’ நாடகம் சாம் பிரதீபன், ரஜித்தா சாம் தம்பதியினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றிய விளம்பரங்கள் முன்னதாக வந்த வண்ணமிருந்த போது …

Read More

மெய்வெளியின் “காத்தாயி காதை

மெய்வெளியின் “காத்தாயி காதை”விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாடு-2022 இல் மெய்வெளியின் தயாரிப்பில் மேடையேறிய காத்தாயி காதை : பங்கேற்கும் கலைஞர்கள் சாம் பிரதீபன்,றஜித்தா,சுஜித்,காண்டீபன்,அலன், றித்திக்,அனுஷன், இசைப் பிரயோகம் -ஷாருகா,அஞ்சனா, -அரங்கமைப்பு கைவினைப்பொருட்கள் ஒப்பனை வேட உடைத் தயாரிப்பு …

Read More

‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம்

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற …

Read More