கவிதைகள் வெளியீடு மற்றும் விமர்சனக் கூட்டம்

 தகவல் மாலதி மைத்ரி

 கவிதைகள் வெளியீடு மற்றும் விமர்சனக் கூட்டம்
கவிஞர் யாழினியின் (கனடா) மரணமூறும் கனவுகள் கவிஞர் ஆழியாளின் (அவுஸ்திரேலியா) கருநாவு

நாள்:- 15.1.2016 மாலை 4 மணிக்கு
இடம்:- ரெவோய்சோசியால் இ26 லபர்போர்த் வீதிஇ புதுச்சேரி -1

வரவேற்புரை– அருணா
தலைமை – பேரா. அரங்கமல்லிகா பேராசிரியர்
அறிமுகவுரை -மாலதிமைத்ரி
வாழ்த்துரை – சு. தமிழ்ச்செல்வி

யாழினியின் (கனடா) மரணமூறும் கனவுகள்
வெளியீடு – ஆழியாள் (அவுஸ்திரேலியா)
பெறுதல் – கவிஞர் சுகிர்தராணி

கவிஞர் ஆழியாளின் (அவுஸ்திரேலியா) கருநாவு

விமர்சனம்– கவிஞர் சுகிர்தராணி
கருத்துரை பா. செயப்பிரகாசம்
எழுத்தாளர் – கிராமியன்
நன்றி–  சாலை செல்வம்

தொடர்புகட்கு -அணங்கு- மாலதிமைத்ரி ,09968454175

anangu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *