வ. கீதாவின் பெண்விடுதலை சம்பந்தமான முக்கியமான உரை அனைவரும் கேட்க வேண்டிய முக்கியமான உரை

 Save Tamils பெயர் மாற்ற நிகழ்வில் வ.கீதா பேசியது…

-ஜனநாயகம் மறுப்பு என்பதை ஒரு பொதுவான அதிகாரப் பகிர்வு நிலையிலிருந்து அதிகாரத்தின் செயல்பாடு என்பது நுண்அதிகாரசெயற்படுகிறது என்பது எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் ஆராயந்து பார்க்கவேண்டும்

-ஜனநாயக மறுப்பு என்பது தலித்துகளுடன் இணைந்து ஆதிவாசிகளுக்கும் இஸ்லாமியருக்கும் ஜனநாயகம் செயற்படாமல் இருக்ககூடிய அன்றாட வாழ்க்கையில் போகமால் அதிகாரப்பகிர்வு என்ற வpடயத்தில் மட்டும் நின்றுவிடக்கூடாது என்றும் அன்றாடம் ஒவ்வொரு நொடியும் மறுக்கப்பட;டு வருகிறது

-பெண் விடுதலை என்று வரும் போது இன்று (தமிழ் நாட்டில்) தன்னை முன்னிறுத்தி கொள்ளும் பெண்ஆழளுமைகளை மட்டுமே பெண்விடுதலையுடன் சம்பந்தப்பட்டு பார்க்கும் போது இது தனி தனிமனித வாதம் என்பது தமிழ் இலக்கிய உலகத்திலும் சரி தமிழ் பண்பாட்டிலும் உலகத்திலும் சரி மலிந்துள்ள ஒரு போக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *