தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

படங்கள் நன்றி : கிரிஷாந், பிறைநிலா,யாழினி,

-சு. குணேஸ்வரன், சி. ரமேஷ், தி. செல்வமனோகரன்

தூண்டி ஏற்பாட்டில் ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைநூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.


 

கவிஞர் சோ. பத்மநாதன்; ஐ. வரதராசன், தெ.மதுசூதனன்.

 நிகழ்வில் நூல் பற்றிய உரைகளை சு. குணேஸ்வரன், சி. ரமேஷ் நிகழ்த்தினர். நூலின் அறிமுகப்பிரதியை கவிஞர் சோ. பத்மநாதன் வழங்கிவைக்க எழுத்தாளர் சட்டநாதன் பெற்றுக் கொண்டார். நன்றியுரையை தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார்.

படங்கள் நன்றி : கிரிஷாந், பிறைநிலா,யாழினி

more photos

https://www.facebook.com/photo.php?fbid=714280181928026&set=pcb.714280945261283&type=1&theater

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *