இராணுவத்தின் பலாத்காரம்! என்னால் முடியல்ல.. பெண்ணின் கதறல்

இராணுவத்தின் “பாலியல் பலாத்காரம்” “சித்திரவதை” மனதை வருத்தும் புதிய காட்சிகள்…

இராணுவத்தினரால் விடியும் வரை வன்புணர்வுக்கு உட்பட்டேன்- முதற் பெண்மணி முகம்காட்டி சாட்சி அளிக்கிறார்

(இந்தக் காணொளியை சிறுவர்கள் – பலகீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்)

பிரான்செஸ் ஹாரிசன் (ஈழம் : சட்சியமற்ற போரின் சாட்சியங்கள் நூலாசிரியர்) இந்த ஆண்டு இலங்கையில் பல தமிழ் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு படையினரால் வன்பாலுறவுக்கு உட்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். முதல்முறையாக ஒரு தமிழ் பெண் தன் முகம் காட்டி சாட்சியமளிக்கிறார். மிக முக்கியமான ஆவணத்தொகுப்பு. (கண்ணன் சுந்தரம்)

இந்தக் காணொளியில் முக்கியமான விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அதனால் இங்கு பதிவேற்றப்பட்டு உள்ளது. (சில பெண்களின் உடல்கள் காணொளியில் காண்பிக்கப்படுகின்றது. அவற்றை மீண்டும் மீண்டும் பதிவிடப்படுவதான பிழையான புரிதலில் வாசகர்கள் கொள்ள வேண்டம்.


http://www.jvpnews.com/srilanka/53059.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *