கல்விஉரிமைக்காகமலையகத்தில் மற்றும் ஒருபோராட்டம்

சை.கிங்ஸ்லிகோமஸ்

கல்விஉரிமைக்காகமலையகத்தில்மற்றும்ஒருபோராட்டம் 2013.11.04 ஆம் திகதிகாலை 8.30 மணிக்குஆரம்பமானதுஅட்டன் நுவரெலியாபிரதானவீதியில்தலவாக்கலைநகரசபைக்குஅன்மையில் நடைப்பெற்றது.

Foto

 தலவாக்கலைதமிழ் வித்தியாலயபழையமாணவர்களின் ஏற்பாட்டில் பாடசாலைமாணவர்களும் பெற்றோர்களும்; நலன்;விரும்பிகளும் இணைந்துமேல்கொத்துமலைநீர்தேக்கத்திட்டம் நிர்மானித்துதருவதாக கூறியகட்டடங்களைபெற்றுதருமாரும்பாடசாலைக்கட்டடத்தினை பாடசாலைக்கே வழங்குமாறும் பாடசாலைக்கட்டடத்தினைஅபகரிக்கமுயற்சிப்பவர்களுக்குஎதிர்ப்பினைதெரிவித்துமேஆர்பாட்டமும் எதிர்ப்பு; ஊர்வலமும் நடைப்பெற்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *