பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து 10 கவிதைகளை சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

 

ஊடறு  – விடியல் வெளியீடான  பெண் போராளிகளின்   பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து  10 கவிதைகளை  சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின்  பாடத்திட்டத்தில்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத் தகவலை அனுப்பித் தந்த  கவிஞர் திலகபாமாவுக்கும் எமது நன்றிகள்

2 Comments on “பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து 10 கவிதைகளை சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது”

  1. நல்ல செய்தி! வாழ்த்துக்கள்!

    இந்தப் பதிவைப் படித்து முடிக்கும்போது, “திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் வரிகள் என் நினைவில் எழுகின்றன. 🙂

  2. இந்த நூலை எங்கே பெற்றுக்கொள்ளலாம்? 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *