“டென்மார்க்”கில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

haran2012-notice 

 ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு ,விமர்சனம்– தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் – கலந்துரையாடல்…!தலைமை
       சிறீதரன் திருநாவுக்கரசு
 

 விமர்சனம்

ஆர்.எஸ்.லிங்கதாசன்;
       க.ஆதவன்
       சரஸ்வதி ராஜகோபால்
       எம்.சி.லோகநாதன்
       கே.எஸ்.செல்லத்துரை

காலம் – 21.04.2012 சனிக்கிழமை

 நேரம் 15.00 – 20.00

இடம்
  Hobrovej 26A
8900 Randers.

தொடர்பு
கைபேசி 71671400 – கரன் நடராசா

haran2012-notice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *