#எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா

உலக வன்மத்தால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் எமது அமைப்பின் (Voice of edge – விளிம்பின் குரல்) அறிமுக நிகழ்வோடு நினைவேந்தப்படுகிறது.

இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும் #எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக ஆக்கமும் இடம்பெற உள்ளது.

நண்பர்கள், ஆதரவாளர்கள், ஊடகங்கள், சக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்படுகின்றது. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைகின்றோம்.

நேரகாலம்
18 – 11 – 2022
03:30 பி.ப
கலைத்தூது கலையகம்
பிரதான வீதி யாழ்ப்பாணம்

உங்கள் வரவை எதிர்பார்க்கும்

Voice of edge விளிம்பின் குரல் அமைப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *