திருநர் நீத்தார் நினைவேந்தல் நாள் Transgender day of remembrance

வாழ்க்கையை வாழ்வதற்காக உருக்கிய அந்த நினைவு..என்பது ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நினைவு கூறுவது அசாதாரணமானது கிடையாது…. இம்மக்களின் இருப்பு என்பது மிகவும் நுணுக்கமான வாழ்க்கையின் சிதறல்களை ஒன்று சேர்த்து நினைவு கூர்வது…. மொழி நாடு மதம் இனம் கடந்து எம் மக்களின் வாழ்க்கை ஒரு சாதாரண மானதாக இருக்க இவ்வளவு உயிரிழப்புகளை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் ‌… வருடங்கள் கொள்ளை கொள்ளையாக மக்களின் உயிரை காவு கேட்டுக் கொண்டிருக்கிறது .. ஆனாலும் இவ்வளவும் கடந்து வாழ்ந்து கொண்டுதான் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்…. விதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் மீண்டும் மீண்டும் எழ.. அவர்கள் பேசுவார்கள் எம் கலையின் வழியாக… அவர்கள் போராடுவார்கள் எம் கலையின் வழியாக…. அவர்கள் வாழ்வார்கள் எம் கலையின் வழியாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *