சுகந்தி சுதர்னின் ஓவியங்கள்

இலங்கையை சேர்ந்த சுகந்தி சுதர்சன்   ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்  ஓவியம் கவிதைகள் என தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தவர் 2005 ஊடறு தொடங்கிய காலத்தில் இவரின் கவிதைகள் ஓவியங்கள் என்பன ஊடறுவில் பிரசுரமாகின. அதே போல் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவரது  ஓவியங்களை ஊடறுவில்  “வானவில்லில் பெண்ணின் சுவடுகள்” என்ற தலைப்பில்  ஓவியப்பகுதியில் பதிந்துள்ளோம்.(udaruold.blogdrive.com, www.oodaru.com ) இவரது ஓவியங்கள் சில புத்தகங்களின் அட்டைப்படங்களாகவும் பெண்கள் சந்திப்பு மலர்களிலும் வெளிவந்துள்ளன.அவ் ஓவியங்கள் சில

http://udaruold.blogdrives.com/galleries?g=05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *