ஹிங்குரக்கொட பகுதியில் இடம்பெறும் போராட்டம்

நுண்நிதிக் கடனை ரத்துச் செய்யுமாறு கோரி பொலனறுவை ஹிங்குரக்கொட பகுதியில் இடம்பெறும் போராட்டம் 30 நாட்களைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் பிரதிபலிக்கும் வகையில் நேற்றையதினம் நடத்தப்பட்ட ஆற்றுகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *