பொன்மகள் வந்தாள்…றஞ்சி

வித்யாக்களையும்,ஆசிஃபாக்களையும், ஹாசினிகளையும் ,நந்தினிகளையும் போன்ற இன்னும் பெயர் தெரியாத சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டி ரூக்கும்..பல்லாயிரம் சிறுமிகளின் வாழ்வின் வன்முறையை பேசும் படம் பொன்மகள் வந்தாள்…முக்கியமாக ஜோதிகா நடிப்பு அசத்தல்.சினிமா காட்சிப்பூர்வமான ஓர் அனுபவம், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கையில் அது எத்தனை நிஜமென்பதும் சமூகத்தில்.உள்ள வன்முறைகளை சொல்வதற்கு அதுவும் பெண்களின் வலிகளை எடுத்து சொல்வதற்கு கனவு தொழிற்சாலையாக இருக்கும் சினிமாவை பயன்படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம்.. பொன்மகள்வந்தாள். வாழ்த்துகள் செம்மலர் அன்னம்JjFredrick லக்ஷ்மி சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *