ஊடகத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘புலிட்சர் விருது’

ஊடகத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘புலிட்சர் விருது’ 2020 ஆண்டுக்காக ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த மூன்று இந்திய போட்டோ ஜர்னலிஸ்ட்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். பெருமகிழ்ச்சி


அதுவும், கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு ஊரடங்கு, இணையசேவை முற்றிலும் தடை செய்யப்பட்ட பிறகும்கூட, பாஜக மற்றும் ராணுவத்தினரால் அம்மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை, தன் கேமராக்கண்களின் வழியே படம்பிடித்து வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய ‘அசோசியேட் பிரஸ்’ ஊடக மூத்த புகைப்படக்காரர்கள் தர் யாசின், முக்தர் கான், சன்னி ஆனந்த் ஆகியோருக்கு அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளது புலிட்சர் அமைப்பு

ஒடுக்கப்படும் மக்களுக்காக துப்பாக்கி முனையிலும் பல்வேறு சவால்களோடு காஷ்மீர் ஒடுக்குமுறைகளை படம்பிடித்த என் சக பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளும் பேரன்புகளும் <3 அவர்கள் எடுத்த படங்கள் சில……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *