மார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்


உசிரோடையும்
உருக்குலைஞ்சி
செத்தும்
சீரழியற
பொழப்பு
என்னங்கய்யா பொழப்பு

தோண்டின குழியிலேயே
மறுபடியும் தோண்டித்
தோண்டி
பொதைச்சிட்டு இருக்கோம்…

(மோட்டா 17.8.1997 தலித் சஞ்சிகையில் எழுதிய கவிதை.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *