இளையவர்களே எமது எதிர்காலம்” .

“இளையவர்களே எமது எதிர்காலம்” . லண்டனில் எமது சிறுவர் இளையோர் நாடகங்களின் 25 வருட பூர்த்தியை ஒட்டி கடந்த வருடம் (17-01-2015)லண்டனில் நடந்த நாடக விழாவில் இளையோர் எம்மிடம் நாடகம் பயின்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.இளையோர்களான ஆதி , மானசி ஆகியோர் இணைந்து விழாவில் காட்டப் படுவதற்காக தயாரித்த காணொளி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *