பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிரான துஷ்பிரயோகங்களையும் வன்முறைகளையும் எதிர்ப்போம்!

இன்று (மே 29) திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் இணைந்து கொண்டது

Read More

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில்…

எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் …

Read More