அந்தோனி

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நல்லதொரு நம்மவர்களின் திரைப்படம் பார்த்ததில் மகிழ்ச்சி . கடலே அவர்களுக்கு அம்மாவாகியது .அக்கடல் பல கதைகளை அவர்களுக்கு சொல்லியது. அக்கடல் அவர்களுக்கு நிம்மதியையும் கொடுத்தது. ஈழ சினிமா அரங்கில் ஒரு புதிய அத்தியாயமாகவும் . தமிழ் …

Read More