ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை “மலையகா ” Arunasalam Letchumanan

ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பு நூலான “மலையகா ” கிடைக்கப்பெற்றேன். தோழர் ரஞ்சனி தபாலில் அனுப்பி வைத்திருத்தார். மலையகம் – 200 குறித்த அவதானிப்பில் இத் தொகுப்பு முக்கியம் பெறுகிறது.இவ் அமைப்பினால் ஏலவே வெளியிடப்பட்ட “இசை …

Read More