மலையகா’மலையகப் பெண் படைப்பாளிகளின்சிறுகதைகள் – சக்தி அருளானந்தம் சக்தி -இந்தியா

“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் …

Read More