கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்

கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்!இராமாயணத்தில் அரக்கியாகவும் வஞ்சகியாகவும் சித்தரிக்கப்படும் ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு அரங்கப்பிரதி எழுதப்பட்டு, இந்நடன நாடகம் உருவாகிவருகின்றது. இன்னும் 3 நாட்களில் (20.01.2024) Bærum Kulturhusஇல் அரங்கேறவுள்ளது. இலக்கியங்களைச் சமூக, வரலாற்றுக் …

Read More