எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செத்துக்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை கேள்வி கேட்கும் — கக்கூஸ்

சக மனிதர்களை மதிக்கத் தெரியா சமூகத்தில் வாழ்வது மனித குலத்திற்கே வெட்கம் – தோழர்கள்  திவ்யா (Divya Bharathi) இயக்கத்தில் பழனிக்குமார் (Palani Kumar)ஒளிப்பதிவில் பகலவனின் (M.k. Pagalavan)படத்தொகுப்பில்

Read More

மௌனக்குறிப்பு

– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில்  மௌனங்கள் பேசும்  பெருவெளியில்  மரணித்துப் போகின்றன  வார்த்தைகள்  வார்த்தைகளின் தொலைதலில்  வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி  மௌனம் ஒரு வார்த்தை  மௌனம் ஒரு குறிப்பு  மௌனங்களின் மொழி  வலிமையானது  மௌனங்களின் …

Read More