கோணல் மொழி பேசும் இளஞ்சமூகம்

 தி.பரமேஸ்வரி (இந்தியா) இதில் கொடுமை, இன்றைய இளைஞர் கூட்டம் யாருக்கு, எதற்கு அனுப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏது பயனுமின்றிக் குறுஞ்செய்தியாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளைத் தூண்டிப் பல்வேறு வகையில் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன அலைபேசி நிறுவனங்கள்.

Read More