
இலங்கையின் மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே தாங்கி, ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கிறது மாலினி மாலா-
இலங்கையின் மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே தாங்கி, ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘மலையகா’ என்னும் சிறுகதைத் தொகுப்பு.– ஒரு படைப்பாளியின் இரண்டு சிறுகதைகள் தவிர மற்றவை அனேகமாக மலையகத் தொழிலாளர்களின், வறுமை, அறியாமை, முதலாளித் துவத்தின் கீழ் அடிபணிய நிர்ப்பந்தமாகும் …
Read More