26 ஈழப்பெண் போரளிகளின் 70 கவிதைகள் அடங்கிய பெயரிடாத நட்சத்திரங்கள்

சுல்பிகா –  ஊடறு + விடியல் வெளியீடு இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு. — இலங்கையில் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடியாகவும் …

Read More

இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்

அன்பாதவன். கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை. வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் …

Read More

உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”

 – சு. குணேஸ்வரன்   தங்கள் பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை, காலத்தின் தேவையை பாடியிருக்கிறார்கள். உணர்வும் உயிரும் அற்ற வெற்றுவார்த்தைகளை மாபெரும் படைப்பெனக் கூறிக்கொண்டு நாங்களும் காலத்தின் வரலாற்று நாயகர்கள்தான் என எழுதிக்கொண்டிருப்பவர்களின் மத்தியில் இவை உண்மையான எழுத்துக்கள்தான் என்பதை இந்தக் …

Read More

கையில் ஊமை

– மாலதி மைத்ரி- கடந்த ஒன்பது மாதங்களாக இந்த புத்தகத்தை மட்டுமே என் கைப்பையில் சுமந்து திரிந்தேன். ஈழப் படுகொலை காட்சிகளை முழுமையாக பார்க்க முடியாமல் ரத்தம் உறைந்து போக நேர்ந்த அதே தளத்திற்கு பெயரிடாத நட்சத்திரங்களும் என்னைக் கொண்டு வந்து …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து 10 கவிதைகளை சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

  ஊடறு  – விடியல் வெளியீடான  பெண் போராளிகளின்   பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து  10 கவிதைகளை  சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின்  பாடத்திட்டத்தில்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத் தகவலை அனுப்பித் தந்த  கவிஞர் திலகபாமாவுக்கும் எமது …

Read More

29.4.12 சிட்னியில் நடைபெற்ற பெயரிடாத நட்சத்திரங்கள் வெளியீட்டு நிகழ்வு பற்றிய குறிப்பும் நன்றி தெரிவிப்பும் – சிட்னி நூல் வெளியீட்டுக்குழு

 ஊடறு மற்றும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நடசத்திரங்கள் என்னும் கவிதைத் தொகுதி 29.04.12 ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.     பலரது ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்னியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டமை …

Read More